குழந்தைகளை பயன்படுத்தும் மாவோயிஸ்ட்கள்; ஐ.நா., அறிக்கை

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார். அறிக்கை குழந்தைகள்...

Read more

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

பிர­பல அலை­பேசி நிறு­வ­னத்­தின் வாராந்­தச் சீட்­டி­ழுப்­பில் பரி­சுத் தொகை வீழ்ந்­துள்­ள­தா­கக் கூறி ஒரு குடும்­பத் திடம் மோச­டி­யாக 42,000 ரூபா பணம் அற­வி­டப்­பட்ட சம்­ப­வம் ஒன்று மிரு­சு­வில்...

Read more

இயற்கை இடர்களால் 25 லட்சம் பேர் இடம்பெயர்வு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு இயற்கை இடர்களால், கடந்த 9 மாத காலப்பகுதிகளில் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு...

Read more

சசிகலா தங்குப் போகும் வீடு இதுதான்

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் தங்கப் போகும் வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு...

Read more

9 கோடி ரூபா பெறுமதியான 8 முத்துக்களுடன் ஒருவர் கைது

ஒன்பது கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 8 முத்துக்களுடன் ஒருவர் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (05)...

Read more

இலங்கை அரசில்வாதியின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த விசித்திர தேங்காய்!

தம்புள்ளை, போஹோரத்வெவ பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் உள்ள தென்னை மரத்தில் விசித்திர தேங்காய் ஒன்று காய்த்துள்ளது. அந்த தென்னை மரத்தில் பறித்த தேங்காய் ஒன்றில் இரண்டு...

Read more

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு லண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோவுக்கு வழக்கப்பட்டுள்ளது சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம்...

Read more

வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் சிக்கின சிறப்பு அதிரடிப்படையிடம்

கொழும்பு ராஜ­கி­ரி­ய­வில் இரு மாடி­க­ளைக் கொண்ட வீடொன்­றைச் சுற்­றி­வ­ளைத்து, நால­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பா­னப் போத்­தல்­களைச் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் கைப்­பற்­றி­னர். சந்­தேகநபர் ஒரு­வ­ரை­யும் கைது...

Read more

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு

புத்தளம் கல்லடி – மீஓயா பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி மணலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது சிறப்பு அதிரப்படையினர் துப்பாக்கிப் சூடு நடத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News