கப்பல் தீப்பிடித்த விவகாரம் – சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று...

Read more

கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை....

Read more

கசிப்பு உற்பபத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு காவற்துறை பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

10 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட் நோய் காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது....

Read more

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பேருந்து மீது கல்வீச்சு

வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது. முருகனூர் பகுதியில் இன்று (12)...

Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

Read more

கொரோனா ஒழிக்க படையணி ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களைக்...

Read more

உரத்தட்டுப்பாடு ; விவசாயிகள் பாதிப்பு

இரசாயன உரப்பாவனையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து உரங்களின் பற்றாக்குறையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான...

Read more

இலங்கைக்கு 6 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கும் ஜப்பான்!

இலங்கைக்கு தேவையாகவுள்ள 600, 000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read more

அமெரிக்கா மீள் திரும்பிவிட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு

உலக நாடுகளுக்கு நிவாரணமாக வழங்குவதற்காக 500 மில்லியன் பைஸர் கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு 200 மில்லியன்...

Read more
Page 5 of 2147 1 4 5 6 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News