SLTJ யின் ஆர்ப்பாட்டத்தை கைவிடக் கோரிய 24 முஸ்லிம் அமைப்புக்கள்

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் 14 ஆம திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. அதேவேளை குறித்த திகதிக்கு முன்னதாக 24 முஸ்லிம் அமைப்புகள்...

Read more

கிழக்கில் கர்த்தால்!!

கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக இன்று  (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே...

Read more

ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி – விமல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read more

வித்தியா படுகொலை – விசாரணையில் பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கின் இறுதி சாட்சி விசாரணையின் போது...

Read more

ஒலுமடு கிராமத்தில் மர்மமாய் இறந்த சிறுவன் !!

முல்லைத்தீவு ஒலுமடு கிராமத்தில் வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் திடீரென மயங்கி விழுந்து...

Read more

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது.

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்...

Read more

பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் பல்கலைக் கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. இது...

Read more

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும்...

Read more

தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – திராய்மடுப் பகுதியில், தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 48 வயது மதிக்கத் தக்க ஆணின் சடலமே...

Read more

சமுர்த்தி உத்தியோகத்தரின் காவாலித்தனம் -மடக்கிப்பிடித்த மக்கள் !!

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அனுகியதோடு தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்ததனை அவதானித்த சிலர் தொலைபேசியை...

Read more
Page 3466 of 4143 1 3,465 3,466 3,467 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News