கிருபா பிள்ளை பக்கம்

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள் |  துவாரகன்

இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்? பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய். இனிப்புப் பலகாரங்களையும் சில புதிய ஆடைகளையும் வாங்கி வைத்திருப்பாய். பவுடர் அப்பிய முகத்துடன் புன்னகை...

Read more

ஒளி வீசும் காலம் உதயமாகட்டும்!

பொங்கல் என்பது தமிழர்களின் பண்பாட்டையும் மாண்பையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னத நாளாகும். உழைப்பையும் பிற உயிர்களையும் நேசிக்கும் ஒரு அற்புத இயல்பை தமிழ் சமூகம் கொண்டமையின் வெளிப்பாடாகும்....

Read more

ஒர் அறவழிக் களத்தை தமிழ் தேசிய முன்னணி முன்னுதாரணமாய் திறக்க வேண்டும் | கிருபா பிள்ளை

தமிழ் மக்களின் தாயகம் முழுமையாக சுருங்கி இல்லாமல் போகும் வரையில் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா? உலக நாடுகள் தம் சுய அரசியலுக்காக எமை கைவிடும் சமயத்தில்...

Read more

தலைவரின் வழியே தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும்! | சுட்டிக்காட்டும் கிருபா பிள்ளை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழியே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தி வருகின்றது. உட்கட்சி மோதல்...

Read more

தமிழர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்து வரலாற்றை ராஜபக்சவினர் திருத்தி எழுதலாமே | கிருபா பிள்ளை

இலங்கை இன்று பொருளாதாரம் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலையினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிய போதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்காமையும் இன்னொரு...

Read more

தாயக உறவுகளுடன் புத்தாண்டில் ஆதரவை பகிர்ந்த கனடா திங்கள் நட்பு வட்டம் 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தாயக உறவுகளுடன் தமது அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டது கனடா திங்கள் நட்பு வட்டம்.  தாயக உறவுகளின் மனங்களை மகிழ்வால் நிரப்பி ஆறுதல்...

Read more

புலிக்கொடியின் புனிதம் காப்போம்! | கிருபா பிள்ளை பக்கம்

எனதன்பு உறவுகளே. எமது தேசத்தின் மகத்துவம் நிறைந்த புலிக்கொடியை அதற்குரிய தருணங்களில் அதற்குரிய இடங்களில் பயன்படுத்துவோம். அதன் புனிதத்திற்குப் பொருத்தமற்ற இடங்களில் ஒருபோதும் ஏந்திச் செல்லாதிருப்போம். புலிக்கொடிக்கு...

Read more

கொல்லைப் புறத்தில் சீனா | இந்தியா இன்னும் உறங்குகிறதா? | கிருபா பிள்ளை பக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி தென்னிந்திய எல்லைகளுக்கும் காவலாக இருந்தார்கள் என்ற உண்மையை இந்தியா உணர வேண்டிய அரசியல் சூழ்நிலை தற்போது தெளிவாகத் தென்படுகிறது....

Read more

பாகிஸ்தானில் நடந்த படுகொலை | இலங்கையர் ஏன் பொங்கி எழவில்லை? | கிருபா பிள்ளை

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காட்சிகளைப் பார்க்க நெஞ்சம்...

Read more

வேடிக்கை பார்த்தால் மாத்திரம் போதும்: கிருபா பிள்ளை பக்கம்

என்றுமில்லாத வகையில் ஸ்ரீலங்கா பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருளாதாரம் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருட்களின் விலை ஏற்றம், பண...

Read more
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News