கிருபா பிள்ளை பக்கம்

வேலன் சுவாமிகளின் கருத்துக்கும் செயலுக்கும் வரவேற்பு | கிருபா பிள்ளை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் முன்னுதாரணமானவை. அவற்றை நாம் கவனிக்கவும் மதிப்பளிக்கவும் வரவேற்கவும் வேண்டும்....

Read more

தெற்கைப் போல தமிழர் தலைவர்களும் இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் | கிருபா பிள்ளை

தெற்கில் இன்று பெரும்பான்மையின இளைஞர்கள் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமைத்துவத்தை கையில் எடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலை வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்....

Read more

ராஷ்யாவின் கை ஓங்குவது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது | கிருபா பிள்ளை

பூகோள அரசியலை ஈழத் தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்தும் விடுதலை சார்த்தும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பூகோள அரசியல் தமது நலன் சார்ந்தே ஈழத்...

Read more

ஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்து

ஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் காலமாக சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டும். எல்லோரும் அன்புடனும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மாபெரும் தொடர் போராட்டம் நடாத்த வேண்டும் | கிருபா பிள்ளை

தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை  நடாத்த வேண்டும். தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும்...

Read more

எங்கள் தேசத்தை எங்கள் கையில் கொடு | கிருபா பிள்ளை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முகம் சுழிக்க வைக்கிறது. நேற்றைய தினம் பெரும்பான்மையின மக்கள் இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகை இட்டனர். ஜனநாயக வழியில் போராடிய சிங்கள...

Read more

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது | கிருபா பிள்ளை

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றமை யாவரும் அறிந்ததே. அதில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்...

Read more

உங்கள் துயரம் கண்டு வருந்துகிறோம் | கிருபா பிள்ளை ஆதங்கம்

“ஸ்ரீலங்கா என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. சிங்கள மக்கள் வீதியில் கண்ணீருடனும் பசியுடனும் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இத் துயரம் கண்டு எம் நெஞ்சும் கவிகிறது...” சமையல்...

Read more

“அடுத்தவரின் அழிவு கண்டு மகிழும் இனமல்ல நாம்” | கிருபா பிள்ளை

உக்ரைனில் நடக்கும் யுத்தம் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போரின் அவலத்தில் தத்தளிக்கும் அந்த மக்களை காணும்போது எங்கள் இதயங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. ஆரம்ப...

Read more

முல்லைத்தீவு உறவுகளை மறந்து விட்டோமா?

ஈழத் தமிழர்களின் விடுதலை மற்றும் கனவுக்காக கொடிய போரை சுமந்த முல்லைத்தீவு உறவுகளை மறந்து விட்டோமா? தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர் தேச உறவுகளும் முல்லைத்தீவு உறவுகளுக்கு...

Read more
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News