ஆன்மீகம்

உத்தரபிரதேச அனுமன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச...

Read more

பிதுர் தர்ப்பணத்திற்கு சிறந்த ‘திருவல்லம் திருத்தலம்’

கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு தனியாக திருக்கோவில் அமைந்திருகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கேரள மாநிலம், திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமருக்கு...

Read more

மனைவிக்கு தண்டனை அளித்த நாயனார்

தன்னைக் காட்டிலும் உயர்ந்த சிவபக்தி கொண்ட கழற்சிங்கரை நோக்கி, தலை வணங்கினார் செருத்துணை நாயனார். அப்போது சிவபெருமான் இடப வாகனத்தில் உமாதேவியுடன் அங்கு எழுந்தருளினார். 7-6-2021 கழற்சிங்க...

Read more

விநாயக சுக்ர வார விரதம்

விநாயகர் பெருமான் தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று...

Read more

திருவண்ணாமலை மலையின் சிறப்பு

தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும்...

Read more

நவகிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோவில்

அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோவில் கும்பகோணத்திலிருந்து...

Read more

எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் திருவாதிரை நட்சத்திர விரதம்

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார்.  திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்....

Read more

தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை...

Read more

பொருளாதார கஷ்டத்தை போக்கி செல்வம் அருளும் வைகாசி பௌர்ணமி விரதம்

வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இன்று விரதம் அனுஷ்டித்தால் பொருளாதார கஷ்ட நிலைகள்...

Read more

‘புத்த பூர்ணிமா’ கொண்டாடப்படுவதன் பின்னணி

இன்று புத்தர் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை...

Read more
Page 47 of 48 1 46 47 48
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News