Thursday, June 30, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பா ?

July 25, 2016
in News, Sports
0
மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பா ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பா ?

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சனையில் சுஷீல் குமாருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா வை சேந்த மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்,அடுத்த மாதம் நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 74 கிலோ பிரிஸ்டைல் மல்யுத்த பிரிவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதணையில் தடை செய்யப்பட்ட ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது.

மேலும் அவருக்கு பி மாதிரி சோதனை நடத்தப்பட்டு அதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.

இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நர்சிங் யாதவ் கூறியதாவது: நான் எப்போதும் தடை செய்யப்பட்ட பொருகளை சாப்பிட்டது இல்லை.எனக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நர்சிங் யாதவ் ஒழுக்கமானவர் என்றும் அவருக்கு எதிராக சதி நடந்திருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

சுஷீல்குமாருக்கு தொடர்பு

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமார் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.மேலும் அவர் இந்தியாவுக்காக இரண்டு முறை பதக்கங்களை வென்றுள்ளேன்.

ஆகவே ரியோ வில் நடக்கும் 74 கிலோ எடை மல்யுத்த பிரிவில் தான் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றத்திலோ நர்சிங் யாதவ்க்கு தீர்ப்பு சாதக மாக வந்தது.இதனால் இப்பிரச்சனையின் பிண்ணனியில் சுஷில் குமார் இருக்கலாம் என கூறுகின்றனர்.

நர்சிங் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்ப்டட நிலையில் மாற்று வீரராக சுஷீல் குமார் அனுப்புவதற்கு வாய்பில்லை எனவும் அதற்கான கால கெடு முடிந்து விட்டதாக இந்திய ஒலிம்பிக் பொது செயலாளர் ராஜீவ் மேத்தா கூறீயுள்ளார்.

Previous Post

தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனரின் சோகத்தில் பங்கேற்காத அஜித்

Next Post

கடும் கோபமடைந்த கும்பளே

Next Post
கடும் கோபமடைந்த கும்பளே

கடும் கோபமடைந்த கும்பளே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022
முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

June 30, 2022
விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

June 30, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

June 30, 2022

Recent News

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022
முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

June 30, 2022
விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

June 30, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

June 30, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures