Thursday, June 30, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பங்களாதேஷில் உணவகம் மீது தீவிரவாத தாக்குதல்! சிக்கிய இரண்டு இலங்கையர்கள்

July 5, 2016
in News
0
பங்களாதேஷில் உணவகம் மீது தீவிரவாத தாக்குதல்! சிக்கிய இரண்டு இலங்கையர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில் உணவகம் மீது தீவிரவாத தாக்குதல்! சிக்கிய இரண்டு இலங்கையர்கள்

பங்களாதேஷில் இன்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் இரண்டு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று இரவு திடீர் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் பலியானதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த துப்பாக்கிப்பிரயோகத்துக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருப்பதாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உணவகத்தில் இருந்த 20 பேரை தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த தகவலை ட்விட்டரில் பதிந்துள்ளது. தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 20 பேரில் இரண்டு இலங்கையரும் உள்ளடங்கிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

b b1 b2

Tags: Featured
Previous Post

கனடா வன்கூவர் வருடாந்த அணிவகுப்பில் பிரதமர்ரூடோ பங்கேற்பார்!

Next Post

தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை

Next Post
தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை

தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022
முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

June 30, 2022
விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

June 30, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

June 30, 2022

Recent News

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயுவை பெற்றுக்கொள்ள உலக வங்கியிடம் 70 மில்லியன் டொலர்

June 30, 2022
முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

முல்லைத்தீவில் மாணவிகளின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட்டம்

June 30, 2022
விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

June 30, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய | இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

June 30, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures