Wednesday, August 17, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை!

June 13, 2016
in News, Politics
0
ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை!

ஐ.நா.மனித உரிமை சபை, ஜெனிவா, 13 யூலை 2016 – இன்று ஜெனிவாவில் ஆரம்பாமாகியுள்ள 32வது கூட்டத் தொடர், தென் கொரியாவின் ஐ. நா. பிரதிநிதி திரு. சோய் கியோங்கிளிம் தலைமையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு அல் குசேயுனும் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியிருந்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இன்று சிறிலங்கா பற்றிய உரையாற்றியிருந்தார்

வழமையாக ஈழத் தமிழ் மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட, தமிழ் மக்களது விடயம், தற்பொழுது ஆரம்பாமாகியுள்ள 32வது கூட்டத் தொடரில் எவ்வித முக்கியத்துவம் பெற மாட்டாது என்பது மிகவும் கலைக்கூரிய விடயம்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ. நா .மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இவ் 32வது கூட்டத் தொடரில், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரினால் ஓர் வாய்மூல அறிக்கை வெளியாகும் என்பதை யாவரும் அறிந்திருந்தார்கள்.

ஆனால் சகலரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, 32வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா பற்றி கருத்துக் கூறுவதற்கான நேரம், இவ் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் ஒதுக்கப்படவில்லை. மாறாக, சிறிலங்கா பற்றிய விடயம் ஓரு சாதரணமான நிகழ்ச்சி நிரலான, உலக நாடுகள் பற்றிய விடயத்தின் கீழ் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் உரியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட காலமாக ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர் கருத்து கூறுகையில், “கடந்த சில மாதங்களில், சிறிலங்காவின் ஆறு அமைச்சர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு அல் குசேனை சந்தித்து தமது நிலைபாடுகளை கூறியுள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலோ, ஈழத்தமிழ் மக்கள் சார்பிலோ இன்று வரை யாரும் ஐ. நா.

மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச பிரச்சாரத்தில், சிறிலங்கா அரசு இமய மலையின் உச்சியில் உள்ளதாகவும், ஈழத் தமிழர், புலம் பெயர் வாழ் தமிழர்களது செயற்பாடுகள், இமய மலையின் அடிவாரத்தில் கூட இல்லையென கவலையுடன் கூறினார்.

ஈழத் தமிழர்களிடையே, விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழர்களிடையே காணப்படும் பிரிவுகளை, சிறிலங்கா அரசுகள் நன்றாக பயன்படுத்துகிறது என்பதுடன், சிறிலங்காவின் மாறுபட்ட அரசாங்கங்கள், ஈழத் தமிழர் சார்பான ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகளை, சில தமிழ் கோடாரீக் கம்புகளை பாவித்து நாசமாக்கியுள்ளதாகவும்” கூறினார்.

ஐ.நா.மனித உரிமை சபையின் 32 கூட்டத் தொடர், எதிர்வரும் யூலை மாதம் 1ம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

விமானம் விழுந்து நொருங்கி இருவர் பலி

Next Post

இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்

Next Post
இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்

இலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கை வந்தது

சீன உளவுக் கப்பல் புறப்படுகிறது- இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு

August 17, 2022
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் எடுத்த தவறான முடிவு

August 17, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவைக் கைதுசெய்யுங்கள் | கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்

மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய

August 17, 2022
சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

August 17, 2022

Recent News

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கை வந்தது

சீன உளவுக் கப்பல் புறப்படுகிறது- இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு

August 17, 2022
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் எடுத்த தவறான முடிவு

August 17, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவைக் கைதுசெய்யுங்கள் | கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்

மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய

August 17, 2022
சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

August 17, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures