Monday, August 15, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணவில்லை!

July 5, 2016
in News, World
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணவில்லை!

g9g2 g3   g6 g7 g8புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 700 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த 3 படகுகள் விபத்துக்குள்ளானதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர்.

குறித்த அனைத்து படகுகளும் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த தருனத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த புதன் கிழமை 600 பேருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில், அவர்களில் 100க்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை 550 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்ப்பட்டனர்.

மேலும் 670 பேருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அவர்களில் 25 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் 79 பேர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புக்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Next Post

நெடுஞ்சாலை போக்குவரத்தை தாமதமாக்கிய எரிந்து கருகிய ஆடம்பர ஸ்போர்ட்ஸ் வாகனம்.

Next Post

நெடுஞ்சாலை போக்குவரத்தை தாமதமாக்கிய எரிந்து கருகிய ஆடம்பர ஸ்போர்ட்ஸ் வாகனம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 14, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனை

August 14, 2022
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்!

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்!

August 14, 2022
இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக – வைகோ வலியுறுத்தல்

August 14, 2022

Recent News

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கும் ‘சீதா ராமம்’

August 14, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனை

August 14, 2022
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்!

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்!

August 14, 2022
இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது | வைகோ

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக – வைகோ வலியுறுத்தல்

August 14, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures