ஆப்கானிஸ்தானில் இந்தியப் பெண் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் இந்தியப் பெண் கடத்தல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியாவை சேர்ந்த செல்வி டி சோசா (வயது 40) என்ற பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவை சேர்ந்த செல்வி டி சோசா (வயது 40) என்ற பெண் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரபல தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் தைமானி பகுதியில் நேற்றிரவு அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட பெண்ணை உடனடியாக விடுதலை செய்வது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆல்கானிஸ்தான் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News