Thursday, July 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

July 23, 2017
in News
0
மெய்ப்பாதுகாவலரின் சடலம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்த நிலையில், அவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த மெய்ப்பாதுகாவலரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவரது சடலம் சிலாபத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஹேமரத்ன என்பவர் 17 ஆண்டு காலமாக நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அத்துடன்,யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு, உப பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டாலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல்

Next Post

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சியினால் 27646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Post
திருகோணமலை மாவட்டத்தில் வறட்சியினால் 27646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சியினால் 27646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் | சத்யராஜ்

விடுதலைப் புலிகளைப் போற்றும் சத்யராஜ் : காவல்துறையில் பதிவான முறைப்பாடு

July 10, 2025
நடிகர் கே ஜே ஆர் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

நடிகர் கே ஜே ஆர் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

July 10, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

செம்மணி குறித்து வாய் திறக்காத அரசு: கொந்தளித்த சுமந்திரன்

July 10, 2025
பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

July 9, 2025

Recent News

நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் | சத்யராஜ்

விடுதலைப் புலிகளைப் போற்றும் சத்யராஜ் : காவல்துறையில் பதிவான முறைப்பாடு

July 10, 2025
நடிகர் கே ஜே ஆர் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

நடிகர் கே ஜே ஆர் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

July 10, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

செம்மணி குறித்து வாய் திறக்காத அரசு: கொந்தளித்த சுமந்திரன்

July 10, 2025
பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

பிரபல இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இலங்கைக்கு வருகை

July 9, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures