ஆளுயரத்துக்கு இருந்த ராட்சத பெங்குயினின் புதை படிமம் !!

உலகிலேயே ஆளுயரத்துக்கு இருந்த ராட்சத பெங்குயின் நியூசிலாந்தில் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்தின் தென் தீவில் புதை படிமங்கள்...

Read more

கிரீஸ் எவியா தீவில் பயங்கர காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் எவியா தீவில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இரவு முழுவதும் போராடினர். எவியா தீவில் செவ்வாய் அன்று திடீரென ஏற்பட்ட...

Read more

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதன் இரகசியம் என்ன? பெப்ரல் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவுள்ள சூழலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதில் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் பெறு பேறுகளுக்கமைய கூட்டணியை அமைக்க பேரம் பேசுவது...

Read more

வெளிநாடுகளிலிருந்து 5000 பேரை பணிக்கமர்த்த ஆஸ்திரேலிய அரசு திட்டம்!

வெவ்வேறு நாடுகளிலுள்ள துறைசார் தேர்ச்சிபெற்ற ஐயாயிரம் பேரை ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு உள்வாங்கும் புதிய திட்டமொன்றை ஆஸ்திரேலிய அரசு ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின்பிரகாரம், குறிப்பிட்ட நாடுகளுக்கு தனது பிரதிநிதிகளை...

Read more

உலகத்திலேயே அதிகளவு பெண்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட செஞ்சோலை படுகொலை

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில்...

Read more

மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா !!

வரலாற்று சிறப்புமிக்க மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று மெழுகுவர்த்தி பவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6...

Read more

கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் கிளைகளின் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும்,...

Read more

வடக்குக்கு வரும் பிரதமர் ரணில் !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று மாலை வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், மாலை 3 மணிக்கு...

Read more

சிட்னி அகதி முகாம் தாக்குதல் சம்பவம்: 8 பேர் மீது வழக்குத்தாக்கல்!

சிட்னி விலவூட் தடுப்புமுகாமில் தங்களுக்குள் கைலப்பு மற்றும் சச்சரவில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். கடந்த...

Read more

சிட்னி கத்திக்குத்து தாக்குதலின் பின்னணி என்ன? கைதுசெய்யப்பட்டவர் யார்?

சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் - Mert Ney- முன்னரே சிறு குற்றங்களுக்காக பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு...

Read more
Page 982 of 2224 1 981 982 983 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News