ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல | ரணில்
March 27, 2024
நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையாற்றுவதற்குத் தேவையான சூழல் முக்கியமானது எனவும், அதனை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பொலிஸ்...
Read moreஇலங்கை இராணுவத்திலுள்ள கேர்னல் பதவியிலுள்ள 31 படை வீரர்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதியினால் இந்தப் பதவி...
Read moreநாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தோட்டை...
Read moreஜனாதிபதி கனவுள்ள எத்தனையோ பேர் தமது கட்சியிலும் இருப்பதாகவும், கனவு காண்பது மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான தகுதியாகாது எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்....
Read moreசிறுவயது முதலே சமய, ஆன்மீக கல்வி அபிவிருத்தியில் மாணவர்களை செலுத்துவதன் ஊடாக அடிப்படைவாத மற்றும் கட்டுப்படாத தலைமுறைகள் உருவாவதைத் தடுக்க முடியும் எனவும், இதனால், ஒவ்வொரு சமயத்தவரும்...
Read moreகாலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவினால் இடைவெளியாகியுள்ள குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான சட்ட...
Read moreஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...
Read moreகொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன்...
Read moreஅரசாங்கத்துடன் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாகவும், இச் சந்திப்பில் உடன்படிக்கை செய்வது தொடர்பில் திகதி தீர்மானிக்கப்படுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பெற்றோலிய வள,...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகம் செய்வதும், அக்கட்சியின் தலைமையில் கூட்டணி ஒப்பந்தம் செய்வதும் ஒரே தினத்தில் இடம்பெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஜனாதிபதி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures