இஸ்ரேல் பிரதமரை திருவுளச்சீட்டு போட்டு தெரிவு செய்ய ஆலோசனை?

இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமையுமாக இருந்தால், சூழற்சி முறையில் பிரதமர் பதவியை எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை திருவுளச்சீட்டு முறையில் முடிவு...

Read more

இம்ரான்கானுக்கு அன்புக் கட்டளையிட்ட சவுதி இளவரசர்

எங்கள் நாட்டுக்கு வருகை தந்த விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது எனவும்,தாங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும்...

Read more

நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது

இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார்...

Read more

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு – சேவைகள் ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண...

Read more

தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது – ராஜித

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் தேரர்கள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில்...

Read more

விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் பணிப்பு

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read more

அடைமழை தொடரும் – மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

நாட்டில் பல பகுதிகளிலும் இன்றும் இரவு வரையான காலப் பகுதியில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் அலைகளின் வேகம்...

Read more

கொட்டும் மழையில் ஜனாதிபதி

பொலன்னறுவை வெஹர நிகபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை கொட்டும் மழைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். எழுச்சிபெறும்...

Read more

சஜித்துக்கு ரணில் நேற்றிரவு நிபந்தனை?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி மாளிகையில்...

Read more

சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழையுடனான...

Read more
Page 924 of 2224 1 923 924 925 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News