பாதுகாக்க வேண்டியதை முஸ்லிம் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்

மாகாண சபைக்கு அதிகாரப் பகிர்வு வருவதற்கும், தமிழ் மொழி ஆட்சி மொழியாக மாறுவதற்கும் விடுதலைப் புலிகளும், இந்திய அரசாங்கமுமே காரணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய...

Read more

வன்முறை வெடிக்கலாம்- கெபே அமைப்பு

தேர்தல் மேடைகளில் ஆவேசமான பேச்சுக்கள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அறிவிப்புக்கள் என்பன அதிகரித்து வருவதாகவும் இந்த நிலைமை நீண்டு சென்றால் வன்முறைகள் வெடிக்கக் கூடும் எனவும் தேர்தல்...

Read more

புளியங்குளம் பகுதியில் பெண் சடலமாக மீட்பு !!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ரத்தக் காயங்களுடன் காணப்பட்டதாக எமது பிராந்திய...

Read more

மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

Read more

ராஜபக்சேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியவில்லை !!

சுமார் 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்சேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லக்கலையில் நேற்று இடம்பெற்ற...

Read more

ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று  ஜனாதிபதி ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு...

Read more

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை வைத்து இனவாத பேச்சு!!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து சிலர் இனவாதம் பேசுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார...

Read more

சட்டக்கல்லூரி நுழைவுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

இவ்வாண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள்...

Read more

சமய ஸ்தானங்களில் பிரசாரம் செய்யமுடியாது

சமய ஸ்தானங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளின் போது மதகுருக்களினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக அமையும் விதத்தில் அறிவிப்புக்கள் விடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின்...

Read more

சஜித்தின் பிரதான 40 பிரசாரக் கூட்டங்களில் ரணில் பங்கேற்க திட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முன்னெடுக்கப்படும் பிரதான 40 கூட்டங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, லக்கலையில் நேற்று...

Read more
Page 887 of 2224 1 886 887 888 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News