ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை 
April 18, 2024
புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read moreவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read moreபச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு...
Read moreஇந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படுவேன். நாட்டுக்கு தேவை நல்ல இதயம் உள்ள மக்கள் கஷ்டங்களை உணர்ந்த ஜனாதிபதி ஒருவரே இந்த நிலையில் நான் ஜனாதிபதியாக...
Read moreநாட்டில் இப்போது சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்று உருவாகியுள்ளதனால், எந்தவொருவருக்கும் அரசியல்வாதிகளிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் லயன்ஸ் கழக செயற்பாட்டாளர்களுடன்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21) அதிகாலை ஜப்பான் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreஅடிப்படைவாதத்துக்கு உதவி வழங்கிய சில தலைவர்கள் தற்பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற...
Read more13 ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்தி அமுலாக்குவது பற்றி மாத்திரம் தமிழ்த் தலைமைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியுமே தவிர, அதிகாரத்தை பிரிப்பது, சமஸ்டிக்கு செல்வது பற்றியெல்லாம்...
Read moreஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் சேற்று நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. எனினும்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்நிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures