சட்டமன்ற இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரி காமராஜ் நகரில் 66.95% வாக்குகள் பதிவு

புதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Read more

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது.  மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read more

முதல்வர் நியமனத்தை ரத்து செய்த உத்தரவில் மாற்றம் இல்லை

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு...

Read more

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா!!

இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படுவேன். நாட்டுக்கு தேவை நல்ல இதயம் உள்ள மக்கள் கஷ்டங்களை உணர்ந்த ஜனாதிபதி ஒருவரே இந்த நிலையில் நான் ஜனாதிபதியாக...

Read more

இன்று அரசியல்வாதியிடம் கேள்வி கேட்டால் வெள்ளை வேன் வராது- பிரதமர் ரணில்

நாட்டில் இப்போது சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்று உருவாகியுள்ளதனால், எந்தவொருவருக்கும் அரசியல்வாதிகளிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் லயன்ஸ் கழக செயற்பாட்டாளர்களுடன்...

Read more

ஜனாதிபதியின் இறுதிவெளிநாட்டு பயணம், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21) அதிகாலை ஜப்பான் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

சஹ்ரான் ஆதரவாளர்கள் இன்று சஜித்துடன்!!

அடிப்படைவாதத்துக்கு உதவி வழங்கிய சில தலைவர்கள் தற்பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற...

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதல்ல!!

13 ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்தி அமுலாக்குவது பற்றி மாத்திரம் தமிழ்த் தலைமைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியுமே தவிர, அதிகாரத்தை பிரிப்பது, சமஸ்டிக்கு செல்வது பற்றியெல்லாம்...

Read more

நீரில் மூழ்கியுள்ள சர்வதேச விமான நிலையம்!!

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் சேற்று நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. எனினும்...

Read more

கட்சியைப் பாதுகாக்க தயங்கப் போவதில்லை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்நிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க...

Read more
Page 885 of 2224 1 884 885 886 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News