Easy 24 News

அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால்...

Read more

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சி செய்யும்

அனிதா குடும்பத்துக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவி அனிதா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என அவர் கூறியுள்ளார்.மேலும் நீட்...

Read more

அனிதாவின் உடலை அடக்கம் செய்யக்கூடாது: இளைஞர்கள் போராட்டம்

மாணவி அனிதாவின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழுமூரில் தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று 15 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

Read more

காதலி ஏமாற்றியதால், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்!

சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும்...

Read more

கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி

பாகிஸ்­தா­னிய கராச்சி நகரில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி 7 சிறு­வர்கள் உட்­பட 23 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்நாட்டு ஊடக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி...

Read more

அமேசான் காட்டில் 381 புதிய உயிரினங்கள்

அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக...

Read more

மியன்மார் வன்முறைகளில் 400 பேர் வரை உயிரிழப்பு

வடமேற்கு மியன்மாரில் கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் மோதல்களில் சுமார் 400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதை அந்நாட்டு உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த பல தசாப்தங்களில்...

Read more

ஒன்பதுமணிநேரம் மட்டும் வாழும் என்ற குழந்தை ஒன்பது வயதை கடந்தது .

பிரேசில் நாட்டில் அகோர முகத்துடன் ஒரு குழந்தை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தில் கண், காது, வாய், மூக்கு ஆகியவை இல்லாமல்...

Read more

இந்தியாவுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்த கூகுள்

இந்தியா உள்பட மூன்று நாடுகளுக்கு வெள்ள நிவாரணாமாக 1 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில்...

Read more

விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள்

இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள்...

Read more
Page 2151 of 2228 1 2,150 2,151 2,152 2,228