தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது ஆதரவை வெளிக்காட்ட தயங்குவதில்லை. இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பிரச்சனையின்போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆதரவு கொடுத்தனர்....
Read moreவிநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவதை போன்று வெளியாகியுள்ள விளம்பரத்துக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில்...
Read moreடுபாய் - ஷார்ஜாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 29ஆம் திகதி இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஷார்ஜா...
Read moreரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஆங் சான் சூச்சி கூறியுள்ளார். மியான்மரில் பவுத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத இறுதியில் கலவரம்...
Read moreசர்வதேச விண்வெளி ஆய்வகம் இன்று பூமியை 1 லட்சம் தடவை சுற்றி முடித்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு...
Read moreஒவ்வொருவருக்கும் ஒரு கனவு வாழ்க்கையில் இருக்கிறது. அந்தக் கனவுகளே நம் கை பிடித்து முள்ளையும் கல்லையும் தாண்டி தோல்வியில் விழுந்து எழுந்து கற்று சில பாடங்கள் சொல்லித்...
Read moreலங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹார்வி புயல், சமீபத்தில் தான் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில் வீசிய பலத்த காற்றினாலும் மழையினாலும் கடும் சேதம்...
Read moreஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது......
Read moreசீனா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மியான்மர் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதிசீனா சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பரிக்ஸ்...
Read more