மாணவர்கள் நீட் குறித்த உண்மை நிலையை உணர்ந்து தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக்கில்...
Read moreதிருப்பதி அருகே போலீஸ் நடத்திய வாகன சோதனையில் செம்மரம் கடத்திய சிவா கைது செய்யப்பட்டார். சிவா கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் எலஹங்காவில் இருந்து 31...
Read moreபீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர்...
Read moreமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்வது ஆட்சிக்கு நல்லது என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளார். சசிகலா, தினகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார் சுப்பிரமணியன் சாமி. இது...
Read moreபாகிஸ்தானில் பருவ மழைக்கு 164 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்து...
Read moreலண்டனில் உள்ள ஹார்லி தெருவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாயாரை எதிர்நோக்கி காத்திருந்தார். தாயார் வெகுநேரம் வராததால் பயத்தில் அழத்தொடங்கினான். அந்த சிறுவனுக்கு 47...
Read moreபிரான்சில் பொதுத் தொலைபேசிப் பெட்டிகளின் (cabines publiphones) வரலாறு முடிவிற்கு வருகின்றது. எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி, பிரான்சில் எஞ்சியுள்ள 5450 பொதுத் தொலைபேசிப் பெட்டிகளையும், ORANGE...
Read moreவட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா பலமுறை...
Read moreசீனா மற்றும் இந்தியாவை அடுத்து அமெரிக்கா அதிக இயற்கைச் சீற்றங்களை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டொனியோ...
Read moreஒரு பெரும் சவாலுடன் இரண்டு காலர்கள் நதியில் இறங்கி உள்ளார்கள். இது ஒரு காதற்பயணம் என்றும், இதற்காகத் தாங்கள் இரண்டு மாதங்கள் தயாரிப்புக்களைச் செய்ததாகவும், Rémi Le...
Read more