ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர்...
Read moreதிருமங்கலம் அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி ஓன்றியம் அருகே...
Read moreஅமெரிக்காவை மிரட்டும் இர்மா புயல் காரணமாக 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் உருவான 'ஹார்வி' புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில்...
Read moreதிருச்சி விமான நிலையத்தில் ரூ.9.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த முகமது சாலிக் என்பவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்...
Read moreதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டதில் நடைபெற்ற விழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...
Read moreதிமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில்பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக...
Read moreநாளை நடைபெறவிருந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக அம்மா அணி கைவிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் நிருபர்களை சந்தித்தார்...
Read moreநீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்....
Read moreமெக்ஸிக்கோவின் தெற்கு கடற்கரை அருகாமையில், இன்று, 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித...
Read moreகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி ஹைகோர்ட் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறை வாசலில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீராணம்...
Read more