14 மாத பெண் குழந்தை ஒன்று தொடர்ச்சியான மயக்கத்தில் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் அவரின் பெற்றோர்கள் தொடர்ச்சியான போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்தினால் இது ஏற்பட்டுள்ளது என...
Read moreசர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மானத்திற்கு ஐ.நா., ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான தீர்மானம்...
Read moreஇந்தோனேசியாவில் புகைப்படக்காரர் ஸ்லேட்டரின் கேமராவில் குரங்கு தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பான காப்புரிமைப் பிரச்சினை நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில்...
Read moreஇங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து...
Read moreநீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டனர்; அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்...
Read moreசசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் எம்.பி முன்மொழிந்துள்ளார். இது, தினகரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகொலம்பிய சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்த போது நிலைதடுமாறிய பாப்பரசர் பிரான்சிஸ், குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதியால் காயமடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ், தென்னமரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில்...
Read moreகொழும்பு கோட்டையிலிருந்து கடுவெல வரையிலான இலகு ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....
Read moreமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் இன அழிப்புக்கான பாடப் புத்தகத்திலுள்ள எடுத்துகாட்டு போல் உள்ளது என்று ஐ.நா.மனித உரிமைகளுக்கான சையத் ராத் அல் ஹுசைன்...
Read moreஅட்லாண்டிக் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய சூறாவளி இர்மா கரீபியன் தீவான செயிண்ட் மார்டினைப் புரட்டிப் போட்டதில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு வன்முறை வெடித்துள்ளது. இது குறித்த நியூயார்க்...
Read more