மும்பை - அகமதாபாத் இடையே அடிக்கல் நாட்டி தொடங்கப்பட உள்ள புல்லட் ரயில் மணிக்கு ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மட்டுமல்ல கடலுக்கு அடியில் பயணிக்கும்...
Read moreகுழந்தையிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பறித்ததால் கோபம் அடைந்த குழந்தையின் தந்தை, பிஸ்கட் பாக்கெட் பறித்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே...
Read moreதமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என டி. ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் பரபரப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
Read moreமகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு சுமார் 1,000 கைத்துப்பாக்கிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் கேரள காவல்துறையைப் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டதா என்று ராணுவ...
Read moreதமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை மத்திய நிதியமைச்சகம்...
Read moreசிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு மருத்துவர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவு பணி செய்துவரும்...
Read moreமேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பராசத் என்ற ஊரில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் பாம்பு விஷம் சிக்கியுள்ளது....
Read moreநீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடே போராடி வருகிறது. இந்த நிலையில், அனிதாவின்...
Read moreபுளோரிடா மற்றும் கரிபீயன்தீவுகளை புரட்டி போட்ட ‘இர்மா’ புயலால் குறைந்து 9,000 கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 265 பேர் தூதரக உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர்களுக்கான...
Read moreஇர்மா சூறாவளி பாதித்த ஜார்ஜியா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 210 கிலோமீட்டருக்கு வீசிய இர்மா சூறாவளி திங்கட்கிழமை மதியம் புளோரிடாவை கடந்தது. ஜார்ஜியாவை...
Read more