அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் மரம் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்....
Read moreசாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய குறியீடுகளால் ஆன கடிதத்தை 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மொழிபெயர்த்துள்ளனர். இத்தாலி நாட்டின் தீவான சிசிலியில் அமைந்துள்ள பழமையான கன்னியாஸ்திரி...
Read moreஅமெரிக்காவில் 500 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த காரை போலீசார் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை அடுத்த கிங்ஸ் நதியில் கார்...
Read moreஉத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். நதியின் நடுப் பகுதியை அடைந்த...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் ட்ரம்ப் என பெயரிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி...
Read moreஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான தமது முதல் நாள் போராட்டம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொழிலாளர் சட்டமூலத்தில் மக்ரோன் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், அது...
Read moreவிமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணித்த சவுதி...
Read moreஎண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். ஸ்ரீசாணி மமின் என்ற பெண்னனைக் கீழே தள்ளிவிட்ட புட்டோ என்பவரை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்....
Read moreதனுஷ்கோடி, மக்கள் வாழத் தகுதியற்ற இடமா என்பதை ஆய்வுசெய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனுஷ்கோடிக்குச் செல்கின்றனர். தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப்...
Read moreசமூக வலைதளங்கள் மூலம் தங்களுக்கு எதிரான சித்தாத்தங்கள் கொண்டவர்கள் குறித்து போலியான கருத்துகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஐ.டி விங் பரப்பிவருகிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி...
Read more