மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார். உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்...
Read moreபுவி வெப்பமடைதல் மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கடந்த...
Read moreதூத்துக்குடியில் தங்குகடல் முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து...
Read moreபெட்ரோல்-டீசல் விலை உயர்வை நியாயப்படுத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் என்ன ஏழைகளா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெட்ரோல் விலை, மார்க்கெட்...
Read moreதினகரனின் கதை 3 நாள்களில் முடிந்து விடும் என்று நாகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். அதிமுகவில் எடப்பாடி அணியினரும் , டிடிவி தினகரன் அணியினரும் அன்றாடம்...
Read moreஇந்தியாவில் உயிருக்கு அஞ்சி குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை எதிர்த்து அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எங்களை முஸ்லிம்களாக பார்க்காதீர்கள்....
Read moreவன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பா.ம.க. சார்பில் வரும் 17-ம் தேதி விழுப்புரத்தில் "சமூக நீதி மாநாடு" நடத்தப்பட உள்ளது....
Read moreசட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் ஏவுகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினரான புலவன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே...
Read moreஅமெரிக்காவில் காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நாஷ்வில்லேவை சேர்ந்த ஜேரால்டு மெல்டன்(54) என்பவர் சாலையோரத்தில் வசிப்பவர்....
Read moreமல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று ஆஜரானார். இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி...
Read more