ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினங்களை முன்னிட்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை இலவசமாக பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிலையான அபிவிருத்தி...
Read moreசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில சர்வதேச தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய காலனி அமைத்து அங்கு மனிதர்களை...
Read moreஅமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது,...
Read moreமியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளஉள்விவகார...
Read more13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017 ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின்,...
Read moreபர்மாவில் இன அழிப்புக்கு உள்ளாகும் “ரொஹிங்கியா” மக்களுக்கு ஆதரவாகவும், இன அழிப்பை உடனடியாக நிறுத்துமாரு பர்மிய ஆன் சாங் சுகி அரசை வலியுறுத்தியும் “ரொஹிங்கியா மக்களுக்கான நியூசிலாந்து...
Read moreலண்டன் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பான 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று காலை சுற்றித்...
Read moreஈராக் நாட்டின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக குர்திஷ் அமைப்பினர் அறிவித்திருந்த நிலையில், கிர்குக் நகரில் இயங்கிவரும் மதுக்கடையை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத்...
Read moreசிரிய எல்லையில் ஐஎஸ்ஸுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர். இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில், "சிரிய எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐஎஸ்...
Read moreகன்னியாகுமரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது....
Read more