தமிழகத்தில் கருணாநிதி திடமாக இருந்தபோதும், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பும் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. தற்போது திடமான தலைமை இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...
Read moreஸ்ரீபெரும்புதூர் அருகே அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயி நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ளது...
Read moreமுழுமையான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயி சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 420 வருவாய் கிராமங்களில்...
Read moreதீபாவளிக் கொண்டாட்டம் முடிந்துவிட்டது. ஆனால் பட்டாசுத் தொழிலை நம்பியே கிடக்கும் 25 லட்சம் தொழிலாளர்களின் வயிறு நஷ்டத்தில் எரிகிறது என்கிறார்கள். பண்டிகைக்கால மகிழ்ச்சியை கொண்டாட ஊருக்குப் போனவர்கள்...
Read moreவீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா...
Read moreசர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு உறுதியான நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். அத்துமீறல் அடுத்த வாரம் அவர் இந்தியா...
Read moreஅண்டை நாடுகளுடான பிரச்னைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண, சீன அரசு தயாராக உள்ளது' என, சீன அதிபர், ஜிங்பிங் கூறியுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில், சீன...
Read moreஅமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில்...
Read moreஅடுத்த நூற்றாண்டிலும் இந்தியா உடனான உறவு நீடிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
Read moreதெருவீதிகளில் பெண்களை கேலி, கிண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களுக்கு உடனடியாக ஸ்பாட் ஃபைன் விதிக்க பிரான்ஸ் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. சாலைகளில் செல்லும்...
Read more