இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன. கடந்த 19ஆம் நாள்...
Read moreசர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பயங்கரவாதிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்றில் இந்த தகவல்கள்...
Read moreதனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி...
Read moreகனடாவின் ஒன்ராறியோவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட 10 முதல் 50சதவிகிதம் அதிகமான பனிப்பொழிவு காணப்படும் என AccuWeather நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குளிர்காலம் குறித்து AccuWeather...
Read moreசீன அதிபராக பதவி வகிப்பவர், ஜின்பிங். சீனத் தலைவர்களில் மிகவும் கடுமையானவர் என்ற பெயரும் பெற்றவர். அதனால் அவருக்கு எதிராக கட்சியினர் புரட்சியில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்...
Read moreஉத்தரபிரதேசத்தில் போலீஸ் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி லக்னோவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். அப்போது போலீசாருக்கு பல்வேறு...
Read moreஅணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார். இந்தப்...
Read moreசிரியாவில் ரக்கா நகரத்தில் ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியப் படைகள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிரிய ஜனநாயக படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "சிரியாவின்...
Read moreநிலவில் 50கி.மீ நீள குகை ஒன்று இருப்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். நிலவிற்கு முதன் முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து ரஷ்யா,...
Read more'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ். இந்தக் குழுமத்தின் நிர்வாக...
Read more