மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். சௌதி அரேபிய தலைநகர் ரியாதில்...
Read moreசீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான...
Read moreகலேயின் காட்டு முகாம் கலைக்கப்பட்டாலும், அங்கு மீண்டும் சென்று தங்கியிருந்து பிரித்தானியா நோக்கிச் செல்ல முயலும் அகதிகளின் மீது, பிரான்சின் காவற்துறையினர், ஜோந்தார்மினர் மற்றும் கலவரமடக்கும் காவற்துறையினர்...
Read moreரோட்டன் தீவு பகுதியில் உள்ள கடல் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கிறது,. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டின் அருகில் உள்ள ரோட்டன்...
Read moreஇலண்டனில் மிகப் பிரசித்தி பெற்ற தேம்ஸ் நதியில், 72 அடி தூரத்தை மோட்டார் சைக்கிளில் பாய்ந்து, மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் தெற்கில்...
Read moreபத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.ரக்கைன் மாநிலத்தில்...
Read moreபிரித்தானிய இளவரசி பயன்படுத்திய பல்வேறு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலத்தில் நேற்று விடப்பட்டது. இளவரசி டயானா கடந்த 1985...
Read moreகடந்த திங்கட்கிழமை பிரான்சில் 10 வயது பாடசாலை மாணவர் ஒரு உயிரிழந்த செய்தி சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியிருந்தது. இந்த மாணவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார்....
Read moreசென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த...
Read moreயுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை...
Read more