மரணச்சடங்கு இடம்பெற்று நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைப்பதற்காக சடலத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீரென சுவாசிக்க ஆரம்பித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது....
Read moreபிரிட்டிஷ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று பிரதமர் தெரசா...
Read moreசென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது....
Read moreசவுதி அரேபியாவில் ஆண் நணபர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாத்திமா அல் குவைனி என்ற பெண்ணின் பிறந்த நாளை அவரது தோழிகள்...
Read moreஊழல் வழக்குகளின் விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார். உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப்...
Read moreஉயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற 20 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா மூலம் வாண்வெளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட கெப்ளர் விண்கலம் தனது மிகப்பெரிய...
Read moreஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குண்டு வைத்து எண்ணெய்த் தொட்டியை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கான் மூத்த அதிகாரிகள் தரப்பில், "ஆப்கானிஸ்தான்,...
Read moreமாலைதீவு அரசினால் 15 ஆண்டுகள் விதிக்கபட்ட சிறைதண்டனைக் காலம் நிறைவடைந்தும் விடுவிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கைதிகளின் கோவை ஆவணங கள் மாலைதீவு மொழியில் இருப்பதனாலேயே...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு...
Read moreஇந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
Read more