Easy 24 News

சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம்!!

மர­ணச்­ச­டங்கு இடம்­பெற்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக சவப்­பெட்­டியில் வைப்பதற்காக சட­லத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீ­ரென சுவா­சிக்க ஆரம்­பித்து அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது....

Read more

பாலியல் துன்புறுத்தல் புகார்: பிரிட்டிஷ் அமைச்சர் ராஜினாமா

பிரிட்டிஷ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று பிரதமர் தெரசா...

Read more

வெள்ளக்காடாகியது: சென்னை !!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது....

Read more

ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி மாணவிகளுக்கு மரண தண்டனை !!

சவுதி அரேபியாவில் ஆண் நணபர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாத்திமா அல் குவைனி என்ற பெண்ணின் பிறந்த நாளை அவரது தோழிகள்...

Read more

மகன்கள், மகள்மீது இறுகும் நீதிமன்றப் பிடி!

ஊழல் வழக்குகளின் விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார். உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப்...

Read more

விண்வெளியில் உயிர்வாழத் தகுதியான 20 புதிய கிரகங்கள்!!

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற 20 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா மூலம் வாண்வெளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட கெப்ளர் விண்கலம் தனது மிகப்பெரிய...

Read more

ஆப்கானில் எண்ணெய்த் தொட்டி வெடித்து 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குண்டு வைத்து எண்ணெய்த் தொட்டியை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கான் மூத்த அதிகாரிகள் தரப்பில், "ஆப்கானிஸ்தான்,...

Read more

மாலைதீவு மொழியில் கோவை ஆவணங்கள் : கைதிகளை விடுவிப்பதில் தாமதம்

மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகள் விதிக்கபட்ட சிறைதண்டனைக் காலம் நிறைவடைந்தும் விடுவிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கைதிகளின் கோவை ஆவணங கள் மாலைதீவு மொழியில் இருப்பதனாலேயே...

Read more

ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசிய மோடி!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு...

Read more

கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....

Read more
Page 2117 of 2228 1 2,116 2,117 2,118 2,228