மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும்...
Read moreமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி...
Read moreசீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள...
Read moreசிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து...
Read moreபொகவந்தலாவ தொடர் வீட்டு பகுதியிலிருந்து கை வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது . சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா...
Read moreவளைகுடாவில் இன்னொரு யுத்த மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது . கடந்த காலங்களில் சவூதி அரேபியாவை வைத்து காய் நகர்த்தி அதே சவூதியின் பிண்ணனியில் அண்டை நாடுகளை அறுத்து...
Read moreசமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச்...
Read more"அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்...
Read moreஇங்கிலாந்து பூங்காவில் தனது எஜமானியை பலாத்காரம் செய்ய வந்தவரை கடித்து துரத்தியுள்ளது அவரது செல்ல நாய். நாய்கள் நன்றியுள்ளவை, மோப்பத் திறன் அதிகமுள்ளவை என்பது நாம் அறிந்த...
Read moreஇலங்கையில் பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றது. சில நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பையும் காண முடிகின்றது. ஐந்தாவது நாளாக...
Read more