உலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் ரூ.219.79 கோடிக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது. ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப்...
Read moreபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை...
Read moreசொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது...
Read moreஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது....
Read moreமும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக...
Read moreஅமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருநாள் பயணமாக இன்று மியான்மர் வந்தடைந்தார். அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து...
Read moreஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மருத்துவ உதவி அளிப்பதாக, இஸ்ரேல் கூறியதை, ஈரான் அரசு நிராகரித்தது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கலிபோர்னியா...
Read moreநியுசிலாந்தின் குயின்ஸ்டவுன் பகுதியில் வசிக்கும் இலங்கைக் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தாய், தந்தை மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் ஆகியோர்...
Read moreபாகிஸ்தானில் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயதுச் சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஜலல்பூர் பட்டியான்...
Read more