ரோஹிங்கியா விவகாரத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூ கி இன்று...
Read moreபூமி தவிர்த்து அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய இடம் பற்றிய தேடல் தொடருகிறது. நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. பூமியின்...
Read moreசவூதி அரேபியாவில் இருந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹரிரி பிரான்ஸ் விடுத்த அழைப்பினை ஏற்று கொண்டுள்ளார். லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர்...
Read moreபாரதியஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சிவ் குமார் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர், இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் நேற்று (வியாழக்கிழமை)...
Read moreயாழ். கொக்குவில் பகுதியில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெசன் டிசைன்” தொடர்பான...
Read moreசீனாவில் பெற்ற மகனையே தாய் ஒருவர் கட்டிப் போட்டு கொடுமை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது. சீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தாய் ஒருவர் 4...
Read moreமுள்ளை முள்ளாள் எடுப்பது சாத்தியம் எனில் கொசுவையும் கொசுவை வைத்துதான் அழிக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆம், அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு...
Read moreஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அந்த சிறுவன் அந்த பெண்ணின்...
Read moreவடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆசியப் பயணத்தின் போது, ‘‘அத்துமீறி ஏவுகணை சோதனை...
Read moreஅமெரிக்காவில் வழிப்பறி கும்பலால் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 21 வயது இந்திய மாணவர்...
Read more