அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த...
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரில் 17 வயது மாணவியை இரண்டு பேர் கடத்தி சென்று 10 நாட்களாக ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்...
Read moreஅபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்கு உள்ளிட்டவற்றை முடக்குமாற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய பங்கு பரிவா–்த்தனை...
Read moreகர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கட்டணம்,...
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள காமராஜர்நல்லூர் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல வாய்க்காலில் பாலம் அமைத்து தராததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்தைத் தூக்கிச் செல்கின்றனர் ஊர்மக்கள். கடந்த 40...
Read moreநாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து இன்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள்...
Read moreமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு ஆகப்போகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் நடந்த மெகா ரெய்டின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனிலும் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டிலும் 17-ம் தேதி...
Read moreஜெர்மனியில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹோச்சேன் நகரில் இரவு திடீரென வண்ண ஒளியுடன் ஒரு பொருள்...
Read moreஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்...
Read moreபோப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு லாம்போர்கினி நிறுவனம் தனித்துவமான "லாம்போர்கினி ஹுராகுன் ஸ்போர்ட்ஸ்" காரை பரிசளித்துள்ளது. எளிமையான வாழ்க்கைக்கு பெயர் பெற்ற போப் ஆண்டவர் காரை பயன்படுத்தப் போவதில்லை...
Read more