புதருக்குள் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு

மதகும் புதர்களும் நிறைந்த இடத்தில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை வாழைச்சேனைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். கிரான் பிரதேச செயலகத்துக்குச் செல்லும் வீதியில் மதகு மற்றும் வாகை...

Read more

எதிர்ப்புகளையடுத்து விஹாரை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்

வவுனியா மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பௌத்த விஹாரை அமைப்பதற்கென நாளை இடம்பெறவிருந்த அடிக்கல் நாட்டும் வைபவம் வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டினையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பௌத்த...

Read more

ஆனந்த சுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3...

Read more

படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் பலி

துருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என்று கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. படகில் சுமார்...

Read more

முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச இரட்­டை­வே­டம் போடு­கின்­றார்

பிரதமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யத்­தில் முன்­னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜ­பக்ச இரட்­டை­வே­டம் போடு­கின்­றார் என்று கூறப்­ப­டு­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கூட்டு எதி­ரணி...

Read more

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது

கண்டி மாவட்டத்தின் திகண, தெல்தெனிய, அக்குரண உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்கா பயணம்

இலங்கையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான இலக்காகக் கொண்டு 2015ல் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைக்கிடப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்குமாறு...

Read more

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடி

பாடசாலை மாணவருக்கு 2016ம் ஆண்டு முதல் பாடசாலை சீருடைக்காக பண வவுச்சர்கள் வழங்க பட்டு வருகிறது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு பெற்று கொடுக்கப்படும் வவுச்சர் தொடர்பில் பல...

Read more

கோவில்பட்டி மாணவர்கள் காத்திருப்புப் போராட்டம்: அதிகாலையில் சாதிச்சான்று வழங்கும் வரை நீடித்தது…!

சாதிச்சான்றிதழ் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்புப் போராட்டம் அதி காலை வரை அதிகாரிகளும் காத்திருந்து சான்று வழங்கும் வரை நீடித்தது.கோவில்பட்டி கோட்ட த்தில்...

Read more

100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு

நெல்லை அருகே பள்ளி ஆண்டு விழாவில் சக்தி வாய்ந்த மின் விளக்கு பயன்படுத்தப்பட்டதால் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல்...

Read more
Page 1854 of 2224 1 1,853 1,854 1,855 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News