நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தமிழர் தரப்பிலிருந்துதான் பங்களிப்பு அவசியம்

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே தமிழர் தரப்பிலிருந்துதான் மேலதிகப் பங்களிப்பு அவசியம் என முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ரொஷான்...

Read more

சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றது

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் செய்துகொண்ட சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றதே தவிர, இந்த ஆட்சியில் சர்வதேச முதலீடுகளை மேற்கொள்ள எவரும் முன்வரவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்...

Read more

ஊழல் முறைகேடுகள்-ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழு

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழுவொன்றை...

Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று (21) நடாத்தப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பாக...

Read more

திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல்

திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். மூதூர்,...

Read more

பெரிய மனிதருக்கு பெரியமனிதர் கொடுத்த மரியாதை

1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற  சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம்...

Read more

யாழில் வண்ணமயமாக மாறிய வானம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக மாறியிருந்து. யாழ்பாணத்திலுள்ள தேவாலயத்தில் நடந்த வருடாந்த திருவிழாவின் போது இதனை அவதானிக்க முடிந்துள்ளது. மாதகல் புனித லூர்து மாதா...

Read more

ஜனாதிபதி சட்டத்தரணியாக காலிங்க இந்திரதிஸ்ஸ

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவாகியுள்ளார். நேற்று  நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு...

Read more

உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது

மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உதவிப் பொதிகளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்க முடியாது என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இவ்வருடத்தில் அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பாலானவற்றை...

Read more

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத...

Read more
Page 1292 of 2224 1 1,291 1,292 1,293 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News