ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது

கடந்த ஏப்ரல் 21  பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமிடம் நுவரெலிய முகாம் ஒன்றில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர்  மஹரகம பிரதேசத்தில் வைத்து...

Read more

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. தகுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடி இடம் பிடித்த அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். இந்தத் தொடரில் ஏதாவது ஒரு...

Read more

நான்கு விக்கெட் கீப்பர்கள் என்றால், 4-வது இடத்திற்கான பியூர் பேட்ஸ்மேன் இல்லையா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்கள் நான்காவது இடத்தில்...

Read more

S-400 ஏவுகணை தடுப்பு கவன் துருக்கியிடம் ஒப்படைப்பு

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு...

Read more

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக மாறிய 12 வயது சிறுவன்

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகணத்துக்கு உட்பட்ட பச்சீர்வா ஆகம் என்ற பகுதியில் மாலில் தோர் என்பவர் வீட்டில் இன்று ஒரு திருமண விழா...

Read more

ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்....

Read more

காலி நாற்காலிகளுக்கு அட்வைஸ் சொன்ன பாகிஸ்தான் மந்திரி

பிரிட்டன்  நாட்டின் லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில்  கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன், கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின்...

Read more

உயிர்த்த ஞாயிறு மனு மீதான எதிர்ப்பை முன்வைக்க உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்...

Read more

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர்

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை. பிரேரணைக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பின் 14...

Read more

பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் புதிதாக கட்டப்பட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி...

Read more
Page 1028 of 2224 1 1,027 1,028 1,029 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News