நெக்ஸ்ட் தேர்வு: மத்திய அரசின் முடிவுக்கு

நீட் தேர்வுக்குப் பதிலாக நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளமைக்கு புதுச்சேரி முதல்வர் நராயணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் ...

Read more

7 மாத குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆறு வருட சிறை

லண்டனில் 7 மாத குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆறு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஷாலினா பத்மநாபா (வயது...

Read more

நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற பிரச்சாரம்

நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி ஒரு தீவிர பிரசாரத்தை ஓகஸ்ட்டில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான...

Read more

ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல்

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு...

Read more

மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுவாப்பிட்டிய தேவாலயம்!

பயங்கரவாதத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகி கடுமையாக சேதமடைந்த நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பு...

Read more

வேறுபடுத்தி காட்ட முயன்றதாலே தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல்

முஸ்லிம்கள் தங்களை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட முற்பட்டதாலேயே  தமிழ், முஸ்லிம் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்...

Read more

சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர்...

Read more

உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவர் விசாரணைகளில் தெரியவந்தது

மானிப்பாய் – இணுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்  கொடிகாமத்தைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  அதிகாலை 3 மணியளவில்...

Read more

மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள  ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது. பங்களாதேஷ்...

Read more

ஆவா குழுவைச் சேர்ந்தவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர்  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்...

Read more
Page 1013 of 2224 1 1,012 1,013 1,014 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News