அதிபர் சேவை: தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்

புதிய இலங்கை அதிபர் சேவை யாப்பு விதிகளுக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் தரம் 3 ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்காக புதிய...

Read more

பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட அன்னதான நிகழ்வு

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்திக்காக நேற்று (21) முற்பகல் கொழும்பு, பாதுகாப்பு...

Read more

நீராட சென்ற மாணவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

நேற்று மாலை 4 நண்பர்களுடன் களுத்துறை – ஷான்த்த செபஸ்தியன் வீதி கடற் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்....

Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி குறித்து அமைச்சர் ராஜித தகவல்

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்....

Read more

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காதிருக்க ஸ்ரீ ல.மு.கா. தீர்மானம்

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் எடுக்காதிருப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

Read more

50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை

பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய  பரந்த அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அதனை செயன்முறைப்படுத்துவதற்கான...

Read more

சுவிசில் இலங்கையருக்கு எதிராக கொலை வழக்கு!

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை,...

Read more

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

அடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக...

Read more

பிரதமர் வழங்கிய வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை – சிறிதரன்

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினாலேயே அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த...

Read more

ஏழை மக்களின் கல்வியை பறிக்க மத்திய அரசு முயற்சி

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை மக்களின் கல்வியை பறிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். புதிய தேசிய...

Read more
Page 1012 of 2224 1 1,011 1,012 1,013 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News