ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அதிவிரைவு (HS2) ரெயில் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது என்று பிபிசி தெரிவித்துள்ளது. லண்டன் – பேர்மிங்கம், அதனைத் தொடர்ந்து மன்செஸ்ரர் மற்றும் லீட்ஸ் ஆகியவற்றை...
Read moreமன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...
Read moreமத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை...
Read moreஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடாத பட்சத்தில் அந்த கூட்டணியில் இணையாது தனித்து யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக்...
Read moreயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்துக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம்...
Read moreபணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைதுசெய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுத்த ஆலோசனைக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய...
Read moreஇதுவரை காலம் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தின் கீழிருந்த சாய்ந்தமருது பிரதேசத்துக்கென தனியான புதிய நகர சபையொன்றினை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ‘முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதுவரைகாலம்...
Read moreஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி....
Read moreவடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தலைமைத்துவ பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, வாக்குகளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட...
Read moreகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று...
Read more