Easy 24 News

கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகவே லக்ஷ்மன் யாப்பா

நாட்டின் கடன் தவணையை செலுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்...

Read more

மட்டு-ஊரணியில் கட்டளையை மீறி ஓடிய நபர் -துரத்தி பிடித்த பொலிஸார்!

மட்டக்களப்பில் இன்று போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவரை பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் இன்று நடந்துள்ளது. மட்டக்களப்பு ஊரணி மட்டு-திருமலை பிரதான வீதியில்...

Read more

உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களுக்கு கல்வி

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read more

வன்னியில் களமிறங்கும் புளொட் வேட்பாளர்கள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) களமிறக்கவுள்ள இரண்டு வேட்பாளர்கள் பற்றிய...

Read more

12 தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை வழங்க உத்தரவு

இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார். அதன்படி...

Read more

புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி...

Read more

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகள் திருட்டு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நாலாவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கடந்த வாரம் பல்கலைக்கழக...

Read more

தினமும் 64 புற்றுநோயாளிகள் இலங்கையில் புதிதாக இனங்காணபடுகின்றனர்

இலங்கையில் தினமும் 64 புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுவதாகவும் அத்துடன் ஒவ்வொரு நாளும் 38 பேர் இறப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் டாக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்....

Read more

கிராம சேவகர் அலுவலகங்களில் திடீர் கண்காணிப்ப்பு பலர் சிக்கினர்

கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்...

Read more

மாங்குளம் வைத்தியசாலையில் மனித எச்சங்கள் மீட்பு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அந்த இடத்தை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் . புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது . வீடியோ...

Read more
Page 624 of 2145 1 623 624 625 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News