ரணில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நேற்று நீர்கொழும்பில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சேதவிபரம் மதிப்பிடப்பட்ட பின்னர், நஷ்டஈடு...

Read more

சுன்னாகம் பிரதேசசபைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

யாழ்.சுன்னாகம் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல்...

Read more

சஹ்ரானின் வாகன சாரதியின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப்...

Read more

மட்டக்களப்பு, அம்பாறையில் இடியுடன் கூடிய மழை?

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read more

மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசா­ரணை ஆரம்பம்

தனது மகனின் பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்வின் போது ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்­டலில் வைத்து கைது செய்­யப்­பட்டு டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த...

Read more

அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி

ரஸ்யாவில் விமானம் ஒன்று அவசரமாக தரை இறக்கப்பட்ட வேளை தீப்பற்றியதில்  41 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற...

Read more

சமூகவலைத்தளங்கள் மீதான தடை நீங்கியது!

சமூக இணைத்தளங்கள் சிலவற்றின் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ சற்று முன்னர் தெரிவித்தார்....

Read more

முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை!!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

Read more

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து : ஐவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்...

Read more
Page 1050 of 2147 1 1,049 1,050 1,051 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News