றிசாட் இராஜினாமா செய்ய வேண்டும் – அதாவுல்லாஹ்

சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறவேண்டும். இது அவ்வாறில்லாமல் அந்த அமைச்சுப் பதவிக்குப் பின்னால்...

Read more

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின்...

Read more

இந்திய பிரதமருக்கு இலங்கை தலைமைகள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள...

Read more

பயங்கரவாத தாக்குதல்: நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு மேலும் உறுப்பினர்கள்

நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த குழுவில் இணைந்து பணியாற்ற...

Read more

கோட்டாவுக்கு எதிரான வழக்கு 19ஆம் திகதி விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு கொழும்பு விஷேட...

Read more

ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் எதிர்வரும் 8ஆம் திகதி  முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடக்கு மாகாண...

Read more

அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கது

யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கும் உரிய செயலாகும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். குறிப்பாக...

Read more

வெளிநாட்டைச் சேர்ந்த குழுவே சைபர் தாக்குதலுக்கு காரணம்

இலங்கை இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் வெளிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் நடத்தப்படதாக கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர்...

Read more

வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் !!

இலங்கை பௌத்த நாடென்றால், வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கை பௌத்த...

Read more

பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை விசாரணைகளை துரிதப்படுத்த பொலிஸ் குழு

மாத்தறை- அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் விசாரணைகளை துரிதப்படுத்த 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக...

Read more
Page 1013 of 2147 1 1,012 1,013 1,014 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News