ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி
April 19, 2024
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றுக்குமான இணைப்புக் குழுத் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது....
Read moreநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் செய்திசேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் கே .குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்குதல் நடத்தப்பட்டு கேவலமாகபேசி அச்சுறுத்தலும்விடுக்கபட்ட...
Read moreஇராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகை உடைகள் மற்றும் புடவைகளுடன் நபரொருவர் வெளிமடை பொலிசார் உள்ளிட்ட இராணுவத்திரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreசாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தோடு,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக நேற்று...
Read moreவவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதவாதி, தேசதரோகி ரிஷாத் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து...
Read moreசுவிஸில் பிரித்தானிய இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டமைக் குறித்து, அவரின் காதலனிடம் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘சுவிஸில்...
Read moreபோதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அந்தச் செயற்றிட்டத்தை விரிவுபடுத்த, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை)...
Read moreதனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஜனநாயகத்தை மீறும் செயற்பாட்டையே அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன...
Read moreசீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர். ஜனாதிபதி...
Read moreநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures