Easy 24 News

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும் மாட்டோம் – கொந்தளிக்கும் சிறீதரன்

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

FIBA மகளிர் ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2ஆவது தோல்வி

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள நிம்புத்ர் உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIBA)  மகளிர் ஆசிய கிண்ண பி பிரிவு கூடைப்பந்தாட்ட சுற்றுப்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA கடுமையான பரிந்துரைகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) மீதான இடைக்காலத் தடையை நீக்கிக்கொள்வதற்கு FIFA பேரவை பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் FFSL கவனம் செலுத்த வேண்டும் என FIFA...

Read more

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தரம் 10 இல் நடத்த நடவடிக்கை | கல்வி அமைச்சர் சுசில்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்...

Read more

சச்சித்திர சேனநாயக்கவிற்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் இயக்குநர் சச்சித்திரசேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என...

Read more

மருதமடு ஆலயப் பகுதியில் கத்தோலிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் திடீர் மரணம்

மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீரென மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு மருதமடு...

Read more

மட்டு. ஓட்டமாவடியில் விபத்தில் இளம் பெண் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பி.எஸ்.வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனது சகோதரருடன்...

Read more

கிளிநொச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 106 வன்புணர்வு சம்பவங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத...

Read more

இலங்கையின் வீதிகளில் சுற்றித்திரியும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்ட கெமரூன், தனது மனைவியுடன்...

Read more
Page 534 of 4516 1 533 534 535 4,516