Easy 24 News

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியது!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர்...

Read more

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானம்

குருந்தூர்மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...

Read more

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 198 ரூபாவாக அறிவியுங்கள்

இரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு அரசாங்க நிதி...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன்..! வெளிக்கிளம்பும் சதிப் பின்னணி

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதான வதந்திகள், உறுதிப்படுத்தல்கள் செய்திகளாக வெளிவந்து உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக்...

Read more

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்கள் எல்பிஎல் போட்டிகளிற்கு உகந்தவையல்ல | சனத்

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வேகமாக அடித்தாடுவதற்கு...

Read more

நிதி அமைச்சின் கட்டிடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள நிதி அமைச்சின் 2 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நிதியமைச்சின் கட்டடத்தின்  2 ஆவது...

Read more

கிளிநொச்சியில் கால்நடை வைத்தியர்கள் அசமந்தம் | நான்கு கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு...

Read more

மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

காட்டு யானைகளுக்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பதுளை - ஹல்துமுல்லை பகுதியில் இன்று புதன்கிழமை (16) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹல்துமுல்லை...

Read more

2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கற்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடல்...

Read more

தரம் 3 மாணவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை – கல்வி அமைச்சர்

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு...

Read more
Page 532 of 4516 1 531 532 533 4,516