நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர்...
Read moreகுருந்தூர்மலையில் சிவன் ஆலயம் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...
Read moreஇரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு அரசாங்க நிதி...
Read moreகடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதான வதந்திகள், உறுதிப்படுத்தல்கள் செய்திகளாக வெளிவந்து உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக்...
Read moreபிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். வேகமாக அடித்தாடுவதற்கு...
Read moreகொழும்பு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள நிதி அமைச்சின் 2 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நிதியமைச்சின் கட்டடத்தின் 2 ஆவது...
Read moreகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு...
Read moreகாட்டு யானைகளுக்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை - ஹல்துமுல்லை பகுதியில் இன்று புதன்கிழமை (16) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹல்துமுல்லை...
Read moreகற்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடல்...
Read moreகடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு...
Read more