உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்? விசாரணைகள் அவசியம் | ஐநா

இலங்கையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நினைகூரல் நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர...

Read more

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21 பேர் காயம்!

தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 21...

Read more

வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

வெளிநாடொன்றிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.  கொக்கெய்னை சிறிய...

Read more

இலங்கையில் பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது

நுவரெலியா டொபாஸ்(Toppass) பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பிரித்தானிய பெண் ஒருவரையும் உள்ளூர் வாசி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நுவரெலியா பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவர்கள்...

Read more

நடிகர் விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான வாக்களிப்பு...

Read more

ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தமிழர் தாயகத்திலே ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக கருத்தியல் ரீதியாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனது படைப்புகள் மூலம்...

Read more

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! | வஜிர அபேவர்தன

அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

Read more

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கைது செய்யப்பட்ட...

Read more

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை  திரிபுபடுத்திப் பாடி  சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  கலால் திணைக்கள அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக...

Read more

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

விசேட மற்றும் சிறுவர்களுக்கான டாக்டர்களின் பற்றாக்குறை  நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால...

Read more
Page 3 of 4146 1 2 3 4 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News