இலங்கையில் இரண்டு இராஜ்ஜியங்கள் உருவாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற கொன்சவேர்டிவ் கட்சியின் நிலைப்பாடானது, அரசியல் நாடகத்தையே வெளிக்காட்டுவதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்... Read more
நாட்டின் சில இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன்காரணமாக பல்வேறு... Read more
நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக வித்தியாலங்கார பிரிவெனாதிபதி க... Read more
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எட்டப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விவாகரம் குறித்து எதிர்காலத்தில் கலந்த... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை, வெள்ளத்தினால் சுமார் 15019 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 64 குடும்பங்கள் இடைத்தங்கல் அகதி முகாம்களில் தங்க வைக... Read more
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்... Read more
பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து ஒரு பொது இலக்கினை நோக்கி செயற்பட வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்... Read more
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இச்சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு ப... Read more
முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிக்குகள் மகா சம்மேளனத்தின் முன்னாள் தலைவர... Read more
தமது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர்களான ஜோன் அமரதுங்கவும், காமினி ஜயவிக்ரம பெரேராவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இளம... Read more