மீன்பிடிக்க சென்ற இளைஞர் காணாமல்போயுள்ளார்

கிண்ணியா பாலத்திற்கு கீழ் உள்ள கொங்கிரீட் தூணில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் (இன்று 10ஆம் திகதி) பிற்பகல் 3.30 மணியளவில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக...

Read more

இலங்கையின் பரபரப்பான சூழ்நிலைக்கு பின்னால் கரு ஜயசூரிய!

கரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் இன்று உலக நாடுகள் இலங்கையை சந்தேக கண்ணுடன் பாரக்கும் நிலை...

Read more

ஆற்றில் நீராடிய மூவர் மரணம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் இணுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் திஷாந்தன் உட்பட மேலும் இருவர் இன்று மதியம் ஆற்றில் நீராடச் சென்றவேளை காலமானார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என...

Read more

இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்!

தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

Read more

மஹிந்தவை ஆதரிக்க நிபந்தனை வைத்த கூட்டமைப்பு ரணிலிடம் என்ன கோரியது?

“நாடாளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?” – இவ்வாறு...

Read more

ஐக்கிய தேசிய கட்சி எடுத்த அதிரடி முடிவு

நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும்,...

Read more

இலங்கை தொடர்பில் செயற்பட ஐரோ. ஒன்றியத்துக்கு அதிகாரமில்லை

இலங்கை தொடர்பில் செயற்படுவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை...

Read more

ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை :தயான் ஜயதிலக்க

உலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க கூறினார். உலகின் சில தலைநகரங்களில் இருந்து மேற்கொள்ளப்படும்...

Read more

உத்தேச குற்றப்பிரேர​ணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது

ஜனாதிபதிக்கு எதிரான உத்தேச குற்றப்பிரேரணையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள ஓர் அரசியல் இயக்கம்...

Read more

கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

வெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்தனர். நீர்கொழும்பைச்...

Read more
Page 2617 of 4146 1 2,616 2,617 2,618 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News