விக்னேஸ்வரன் தலைமையில் களமிறங்குவோர் விபரம் வெளியானது

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் அணியொன்று தேர்தலில் களமிறங்கவுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச்சர் அணி நேற்றிலிருந்து தீவிரமாக...

Read more

மட்டக்களப்பில் தொடரும் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன....

Read more

ஐ.தே.க விலிருந்து இணைவோருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்து இணைந்து கொண்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற...

Read more

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினர்களாகவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர...

Read more

அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக, 6 அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன...

Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு.

கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. இதனால் அப் பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து...

Read more

கொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா தாக்கத்தினால், அண்மையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் அரைவாசிப் பங்கினர், பெனி நகரைச் சேர்ந்தவர்கள்...

Read more

பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் ஆபத்திற்குள்ளாகியுள்ள பல விடயங்கள்

ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை...

Read more

அம்பலமானது மைத்திரியின் இரகசியம்

புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவைத்...

Read more

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து  பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க்...

Read more
Page 2615 of 4145 1 2,614 2,615 2,616 4,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News